குற்றம் மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது! Jul 04, 2024 ராப்பிடோ மெரினா சென்னை சென்னை மெரினா விக்னேஷ் உத்தரப் ரபிடோ குமாரவேலு சென்னை: சென்னை மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 22ல் ரேபிடோ ஓட்டுனர் குமாரவேலுவை மிரட்டி பணம் பறித்து, ஏற்காட்டில் பதுங்கி இருந்த விக்னேஷ்(26) கைது செய்யப்பட்டார். The post மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது! appeared first on Dinakaran.
பாம் ரவி உள்பட இருவரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கு மர்டர் மணிகண்டன் உட்பட 29 பேர் விடுதலை: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை
மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்
பெரம்பூரில் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை