ஆனால் இதுவரையிலும் ஆடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், காணாமல்போன தனது 2 ஆடுகளை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’’ என்று காணாமல்போன 2 ஆடுகளின் போட்டோக்களுடன் கடம்பத்தூர், பேரம்பாக்கம், தண்டலம், பிஞ்சிவாக்கம், சத்தரை, மப்பேடு மற்றும் கீழச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சுவர்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
The post ஆடுகளை கண்டுபிடித்து தரும்படி கிராமம் முழுவதும் போஸ்டர்கள்: சென்னை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.