நிலக்கரி கொள்முதல் முறைகேடு வழக்கு விசாரணையை தொடங்கியது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை..!!

சென்னை: நிலக்கரி கொள்முதல் முறைகேடு வழக்கு விசாரணையை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிலக்கரி இறக்குமதியில் ரூ.6,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதானி நிறுவனம் ரூ.3,000 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் 2018இல் புகாரளித்தது. நிலக்கரி கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியது.

The post நிலக்கரி கொள்முதல் முறைகேடு வழக்கு விசாரணையை தொடங்கியது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை..!! appeared first on Dinakaran.

Related Stories: