ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சென்னை : தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்வு வழங்கப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகள் தொடர்பான தகவல்களை ஜூலை 5ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப அரசு செயலாளர் ஆணையிடப்பட்டுள்ளது.

The post ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: