இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் பகுதியில் ஆறு வழிச்சாலைப்பணிகாக பாலவாக்கம் என்ற பகுதியில் சவுடு மண் குவாரி விடப்பட்டது. இந்த குவாரிக்கு நூற்றுக்கணக்கான லாரிகள் வருவதால் பெரியபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க மாற்றுப்பாதையில் லாரிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மேலும் அதிக அளவு ஆழத்திற்கும் மண் எடுத்து வருகிறார்கள். அதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
The post பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.