எனவே வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர்கள் குணசேகரன், ராஜசேகரன், பிஎம்.சாமி, சீனிவாசன், இளங்கோவன், பார்த்திபன், வெற்றி தமிழன், பாலசுப்பிரமணிய குமார், சாந்தகுமார், ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு appeared first on Dinakaran.