நீட் தேர்வு ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை : நீட் தேர்வு ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மேலும் பேசிய அவர், “நீட் தேர்வு தீர்மானத்தை வரவேற்று கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி,”இவ்வாறு தெரிவித்தார்.

 

The post நீட் தேர்வு ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: