கொடைக்கானல் கோடை விழா மே17ம் தேதி மலர் கண்காட்சியுடன் தொடக்கம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடை விழா மே 17ம் தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. சுற்றுலாத் தலமான கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே.17, 18, 19ல் மலர் கண்காட்சி நடைபெறும். சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

The post கொடைக்கானல் கோடை விழா மே17ம் தேதி மலர் கண்காட்சியுடன் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: