தமிழகம் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!! May 10, 2024 கவர்னர் ரவி சென்னை ஆளுநர் ஆர். என் சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கடின உழைப்பு. அர்ப்பணிப்பு, உறுதி பாராட்டுக்குரியவை என்றும் தெரிவித்தார். The post 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!! appeared first on Dinakaran.
ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை பராமரிப்பதற்காக ரயில்வே அதிகாரி இடமாற்றம் ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை உத்தரவு
தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
அனைத்து திட்டங்களிலும் பயன் பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவதை தவிர்க்கவும்: 23ம் தேதி வரை கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்னை எடப்பாடி பழனிசாமிக்கு‘கள்ள மவுனம்’ கைவந்த கலை: துரைமுருகன் காட்டமான பதில்
மறைமலைநகர் அருகே பெரும் பரபரப்பு ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்து நின்ற 4 மின்சார ரயில்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
உதவி பேராசிரியர் பணிக்கான பல்கலைக்கழக ‘செட்’ தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 7, 8ம் தேதிகளில் நடத்த திட்டம்