பொள்ளாச்சி அருகே காற்றுடன் பெய்த மழையால் 1 லட்சம் வாழைகள் சேதம்..!!

கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 1 லட்சம் வாழைகள் சேதம் அடைந்துள்ளது. வாழை மரங்கள் சேதமடைந்ததால் ரூ.75 லட்சம் வரை இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post பொள்ளாச்சி அருகே காற்றுடன் பெய்த மழையால் 1 லட்சம் வாழைகள் சேதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: