வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 3,000 கனஅடி நீர்த்திறப்பு..!!

தேனி: வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 5 நாட்களுக்கு மொத்தம் 915 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. நீர்த்திறப்பு மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 15,119 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 3,000 கனஅடி நீர்த்திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: