தமிழகம் தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!! May 10, 2024 ராமநாதபுரம் திபிஸ் பாம்பூர் பரமக்குடி ராமநாதபுரம்: தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார். பரமக்குடி அருகே பாம்பூரில் தந்தை உயிரிழந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய திபீஸ் 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். The post தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து