10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!: அரியலூர் மாவட்டம் 97.31% பெற்று முதலிடம்..!!

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் அரியலூர் (97.31%) முதலிடம் பிடித்துள்ளது. தேர்ச்சி விகிதத்தில் 2ம் இடத்தில் சிவகங்கை (97.02%); 3ம் இடத்தில் ராமநாதபுரம் (96.36%) உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தில் மொத்தம் 20,691 மாணவர்கள் சதமடித்தனர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!: அரியலூர் மாவட்டம் 97.31% பெற்று முதலிடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: