வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி..!!

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் (5.95%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 94.53%, மாணவர்கள் 88,58% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: