தமிழகம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி..!! May 10, 2024 சென்னை பள்ளி கல்வித் துறை சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 87.90% அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்ற நிலையில் 91.77% அரசு உதவிபெறும் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி..!! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி