சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம் கோகைன் போதை பொருள் பறிமுதல்..!!

சென்னை: சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அரவிந்திடம் கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. யானைகவுனி காவல் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அரவிந்த் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம் கோகைன் போதை பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: