ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2023-ல் ராஜபாளையத்தில் ஆனந்தகுமார் என்பவரை பண பிரச்சனையில் 7 பேர் சேர்ந்து கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. மருதுபாண்டி, கருப்பசாமி, சுந்தரபாண்டி, விஜயராஜ், அஜித்குமார், முத்துகிருஷ்ணன், மாசாணம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: