சேலம்: இரும்பாலை ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள வீட்டில் முதிய தம்பதி உயிரிழந்துள்ளனர். அழுகிய நிலையில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் நாச்சிமுத்து அவரது மனைவி ஜெகதாம்பாள் உடல்கள் மீட்கப்பட்டது. உயிரிழந்து ஒரு வாரம் இருக்கும் என இரும்பாலை காவல் நிலைய போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.