பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய விஏஓ-வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி ஈச்சந்தா கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை ஆணையிட்டது. தினமும் காலை 10.30 மணிக்கு காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

The post பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய விஏஓ-வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Related Stories: