குமரி அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு..!!

கன்னியாகுமரி: மகாதானபுரம் தெப்பக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்த 14 மற்றும் 12 வயது சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.

The post குமரி அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: