ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நடத்துனர், லாரி ஓட்டுனர் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

The post ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: