திருவெறும்பூரில் 30 சவரன் நகை கொள்ளை..!!

திருச்சி: திருவெறும்பூர் அருகே ஒப்பந்ததாரர் வீட்டு பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.15,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நிலாமுத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் குடும்பத்துடன் தஞ்சை சென்ற நேரத்தில் வீட்டில் நகை கொள்ளை போனது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்த நிலையில் புகாரின் பேரில் துவாக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவெறும்பூரில் 30 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: