ஜெயக்குமார் மரண வழக்கு: தடயங்கள் சேகரிப்பு தீவிரம்..!!

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் உடல் மீட்கப்பட்ட இடத்தை காவல்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. 3 நாட்களுக்கு மேலாக தடய அறிவியல் துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தடயங்கள் சேகரிக்கும் பணிக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக தடுப்புகள் அமைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post ஜெயக்குமார் மரண வழக்கு: தடயங்கள் சேகரிப்பு தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: