அடுத்த 2 வாரங்களுக்கு வெப்ப அலை இல்லை : பிரதீப் ஜான்

சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்ப அலை இருக்காது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஐந்து நாட்களில் வளிமண்டல சுழற்சி உருவாகி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று குறிப்பிட்ட அவர், 2014ம் ஆண்டு இதேபோல சுழற்சி உருவானதால் மழை பெய்தது என்றார்.

The post அடுத்த 2 வாரங்களுக்கு வெப்ப அலை இல்லை : பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Related Stories: