நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!!

நாகை: நாகூர் நூல்கடை தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் என்பவர் வீட்டில் 110 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாவூது பாத்திமா குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

The post நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: