குமரி கடலில் குளிக்க 4-வது நாளாக தடை நீடிப்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் அலைகள் அதிக உயரத்துக்கு எழும் என்ற எச்சரிக்கையால் 4 வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று குமரி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்ல எந்த தடையும் இல்லை.

The post குமரி கடலில் குளிக்க 4-வது நாளாக தடை நீடிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: