சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேருந்து மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ரகளை: வழக்குப்பதிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேருந்தின் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. பேருந்து மேற்கூரையின் மீது ஏறி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேருந்து மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ரகளை: வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: