சிதம்பரம் அருகே மரம் விழுந்து விவசாயி பலி..!!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே மழை காரணமாக மரம் விழுந்ததில் மொபெட்டில் சென்ற விவசாயி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உதயகுமார் (50) மரம் விழுந்ததில் பலியானார்.

The post சிதம்பரம் அருகே மரம் விழுந்து விவசாயி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: