புறநகர் ரயில் தாமதம் – பயணிகள் மறியல்

சென்னை: புறநகர் ரயில் தாமதமாகியதால் சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிக்னல் கோளாறு காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் ஆகியது.

The post புறநகர் ரயில் தாமதம் – பயணிகள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: