ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு

சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஓரிரு நாட்களில் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

The post ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: