தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை பெய்துள்ளது : வானிலை மையம்

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை பெய்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கீழ்பென்னாத்தூர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை பகுதியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம் மேல்ஆலத்தூர், செங்கம் பகுதியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் நேற்று 4 இடங்களில் கனமழை பெய்துள்ளது : வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: