வத்தலகுண்டு சந்தையில் ஒரு மூட்டை எலுமிச்சை ரூ.3,500-க்கு விற்பனை..!!

வத்தலகுண்டு: வத்தலகுண்டு சந்தையில் ஒரு மூட்டை எலுமிச்சை ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு விலை உயர்ந்து காணப்படும் நிலையில் எலுமிச்சையை வாங்க வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

The post வத்தலகுண்டு சந்தையில் ஒரு மூட்டை எலுமிச்சை ரூ.3,500-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: