கிருஷ்ணகிரி அருகே கனமழையால் மரம் வேரோடு சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. காலை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

The post கிருஷ்ணகிரி அருகே கனமழையால் மரம் வேரோடு சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: