தமிழகம் அரியலூர் அருகே கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு May 07, 2024 கோரா அரியலூர் Elakurichi அரியலூர் மாவட்டம் தின மலர் அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. The post அரியலூர் அருகே கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!