அரியலூர் அருகே கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

The post அரியலூர் அருகே கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: