மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

சென்னை: மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தி.மலை, திருச்சி, புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படும். திருப்பதி, நெல்லூர், ஸ்ரீ காளாஸ்திரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கம். பிற ஊர்களுக்கு இயக்கும் பேருந்துகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அரசு போகுவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

The post மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: