பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி அருகே பெண் தூய்மைப் பணியாளர் மீது இளைஞர் பைக்கால் மோதி உள்ளார். தூய்மைப் பணியாளர் மீது பைக்கில் மோதி காயப்படுத்திவிட்டு காப்பாற்றாமல் சென்ற இளைஞர். காயமடைந்த தூய்மைப் பணியாளர் கீழே விழுந்த நிலையில் சக பணியாளர் ஓடிச் சென்று உதவினார். காயமடைந்த பெண் தூய்மைப் பணியாளருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்! appeared first on Dinakaran.

Related Stories: