தமிழகம் திருவேற்காடு அருகே அடையாளம் தெரியாத 50 வயது பெண் சடலம் கண்டெடுப்பு May 07, 2024 திருவேக்காடு சென்னை வேலப்பன் திருவேக்காடு சென்னை: திருவேற்காடு அருகே வேலப்பன் சாவடியில் அடையாளம் தெரியாத 50 வயது பெண் சடலம் கண்டெடுத்துள்ளனர். முகம், கை, கால்களில் காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. The post திருவேற்காடு அருகே அடையாளம் தெரியாத 50 வயது பெண் சடலம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!