சென்னை மாநகரில் சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர மின் தேவை மற்றும் பயன்பாடு! சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருகிறது. சென்னை மாநகரில் மின் தேவை 4,590 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. சென்னை மாநகரில் நேற்று உச்சபட்ட மின் நுகர்வு 97.77 மில்லியன் யூனிட் ஆகும்.

The post சென்னை மாநகரில் சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை: மின்வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: