தமிழகம் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: திருமாவளவன்! May 07, 2024 திருமாவளவன் சென்னை இந்திய விடுதலைப் புலிகள் விடுதலை புலிகள் கட்சி தலைமை தேர்தல் ஆணையர் இந்தியா தின மலர் சென்னை: வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். The post வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: திருமாவளவன்! appeared first on Dinakaran.