சென்னையில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல்

சென்னை: சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலத்தில் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வருகின்றன. ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்த வருவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸ் சோதனை மேற்கொண்டுள்ளது. சோதனையின் போது சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

The post சென்னையில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் appeared first on Dinakaran.

Related Stories: