எனது அரசியல் அனுபவத்தில் யாரிடமும் பணம் வாங்கியது கிடையாது: தங்கபாலு!

சென்னை: எனது அரசியல் அனுபவத்தில் யாரிடமும் பணம் வாங்கியது கிடையாது, வாங்க வேண்டிய அவசியமும் இல்லை என தங்கபாலு தெரிவித்துள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் தங்கபாலு விசாரணைக்கு ஆஜராகிறார். விசாரணைக்கு ஆஜராக வரும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கே.பி.தங்கபாலு பேட்டி அளித்துள்ளார்.

 

The post எனது அரசியல் அனுபவத்தில் யாரிடமும் பணம் வாங்கியது கிடையாது: தங்கபாலு! appeared first on Dinakaran.

Related Stories: