தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 69 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்


சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 69 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 75 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 23.2 மி.மீ. பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 69 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: