சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடியவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து முற்றுகையிட முயற்சி செய்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.

The post சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: