வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்!

புதுக்கோட்டை: வெப்ப அலை எதிரொலியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வெப்பத் தாக்க நோய்களுக்கான 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம். கட்டடத் தொழிலாளர்கள் வெயிலில் அதிக நேரம் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

The post வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: