இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!

சென்னை : தன்னை ஏமாற்றிய இடைத்தரகர் மீது நடவடிக்கை கோரி நடிகை கவுதமி ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். விற்க, வாங்க செபி தடையாணை பெற்றிருந்த நிலத்தை
ஏமாற்றி தன்னிடம் விற்றதாக, இடத்தின் உரிமையாளர், இடைத்தரகர் அழகப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

The post இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!! appeared first on Dinakaran.

Related Stories: