மாற்றுப்பாதையில் தடையை மீறி குளித்ததால் 5 பேர் பலி: எஸ்.பி விளக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் மாற்றுப்பாதையில் சுற்றுலா பயணிகள் குளிக்கச் சென்றுள்ளனர் என எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். லெமூர் கடற்கரையின் முன்வாசல் மூடி இருந்ததால் மாற்றுப்பாதையில் சென்று குளித்துள்ளனர். மருத்துவ மாணவர்கள் 5பேர் உயிரிழந்த பகுதியில் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆய்வு செய்தார். குமரி மாவட்ட கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

The post மாற்றுப்பாதையில் தடையை மீறி குளித்ததால் 5 பேர் பலி: எஸ்.பி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: