நெல்லை கிழக்கு மாவட்ட காங்.தலைவர் ஜெயக்குமார் மரணம்: தனுஷ்கோடி ஆதித்தனிடம் விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சரிடம் விசாரணை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள வீட்டில் தனுஷ்கோடி ஆதித்தனிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

The post நெல்லை கிழக்கு மாவட்ட காங்.தலைவர் ஜெயக்குமார் மரணம்: தனுஷ்கோடி ஆதித்தனிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: