ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காவல்துறைக்கு இது ஒரு சவாலான வழக்கு என்றாலும் அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Related Stories: