இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல : கி.வீரமணி

சென்னை : இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல என்று கி வீரமணி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்றது போல் உள்ளதாக கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

The post இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல : கி.வீரமணி appeared first on Dinakaran.

Related Stories: