ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் போலீஸ் சோதனை

நெல்லை : ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் காங்கிரஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயக்குமார் செல்போன் காணாமல்போனது பற்றி விசாரிக்கும் போலீசார் தற்போது அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் போலீஸ் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: